சம்பவ வழக்கு சிபிஐ

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கு சிபிஐ வழக்கறிஞர் ஆஜர் ஆகாததால் ஒத்திவைப்பு

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான மத்திய புலனாய்வுப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால  அவகாசம் கோரிய வழக்கில், சிபிஐ வழக் கறிஞர் ஆஜர் ஆகாததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.